தினம் ஒரு வசனம்... (கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது.--(திருக்குர்ஆன் 2:280)

Flash News

அன்பார்ந்த புதுமடம் சகோதரர்களே நமது இணையதளத்தில் வேலைவாய்ப்புக்கான புதிய சேவையினை தொடங்கியுள்ளோம் வேலை வேண்டி விரும்புகின்வர்களோ அல்லது தெரிந்த இடத்தில் சரியான வேலைக்கு நமது ஊரைச்சார்ந்த சகோதரர்களை நாடுபவர்களோ நமது இணையதளத்தினை அனுகலாம் அற்கான வழி அமைத்துள்ளோம் இவை வேலைவாய்ப்பு பகுதியில் இடம்பெரும் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு:
இந்த பகுதியில் இடம்பெரும் தகவல் அணைத்தும் தானியங்கி முறையில் பல பகுதியில் இருந்து அனுப்பபட்டவை எந்த கம்பனிக்கும் எந்த வேலைக்கும் இவ்விணையதளத்தினை நடத்தக்கூடிவர்கள் பொறுப்பு ஏற்ற இயலாது.
| ]

“தொழுகையை நிலைநிறுத்துங்கள். நல்லவற்றை ஏவுங்கள். தீமைகளை விலக்குங்கள். சிரமங்களை சகித்துக் கொள்ளுங்கள். செயல்களில் இது சத்திய நிலைப்பாடாகும.;. மனிதா;களை விட்டு முகத்தை (பெறுமை கொன்டு) திறுப்பிக்கொள்ளாதீh;கள். புவியில் பெறுமையுடன் நடக்காதீா்கள். கா;வம் கொண்டோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. நடத்தையில் நடுநிலையை விரும்புங்கள். குரலையும் தாழ்த்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக குரல்களில் எல்லாம் மிக அருவறுக்கத்தக்கது கழுதையின் குரலே!”

(அல் குா்ஆன்-31—18/19)

இன்ஷாஅல்லாஹ்! Pudumadam Islamic welfare association சார்பாக நடத்தப்படும் UAE வாழ் புதுமடம் இஸ்லாமிய சகோதரர்கள் கலந்து கொள்ளும் ஒரு பொதுக்கூட்டம்.


நாள்: 19-03-2010

இடம்
ருச்சி ரெஸ்ட்டாரன் மீட்டிங் ஹால்
             அல் மரியா மால் எதிரில்
             ஹம்தான் ரோடு
             அபுதாபி.


நோக்கம்:
  • Pudumadam welfare association செயல்பாடுகளை அறியவும் அதனை மேலும் அதிகப்படுத்தவும்.
  • புதுமடத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற விரும்பதகாத நிகழ்வுகளின் காரணங்களை பற்றி கலந்து ஆலோசித்து அவற்றை அகற்றி மேலும் வரும் காலங்களில் இதுபோன்று ஏறப்படாமல் இருக்க தேவையான விழிப்புணா்வை நம்மிடையே ஏற்படுத்தவும்.
  • மேலும் நமது சகோதரா்களிடயே நிலவும் கருத்து வேறுபாடுகளை அகற்றி அனைவரிடமும் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கூட்டம்.

குறிப்பு:

இது வேறு எந்த ஒரு அமைப்பு சார்பாகவோ இயக்கம் சார்பாகவோ நடத்தப்படும் கூட்டடம் அல்ல. 

மின்னஞ்சல் மூலம் : a_rameesraja@yahoo.co.in
மேலும் படிக்க>>>

| ]

தெற்கு தெருவை சேர்ந்த சகுபர் சம்மாட்டி அவர்கள் இன்று வபாத் ஆகிவிட்டார்கள்....


இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜூகூன்
மேலும் படிக்க>>>

| ]

மணமகன் பெயர் : P சீனி முகம்மது
மணமகள் பெயர் : J சித்தி ஹலீமா பேகம்
மணநாள் : 16-05-2010
இடம் : புதுமடம் நடுத்தெரு பள்ளி





மேலும் படிக்க>>>

| ]

ராமநாதபுரம்,மார்ச் 5: ராமநாதபுரம் ஊரகப் பகுதிகளில் மின்தடை நேரம் திருத்தியமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் ச.மீ.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின்தடை செய்யப்படும் இடங்கள் (துணை மின்நிலையம் இருக்கும் இடம் அடைப்புக்குறிக்குள்):

பார்த்திபனூர்(பரமக்குடி), ரெகுநாதபுரம்(ரெகுநாதபுரம்), பனைக்குளம்(பெருங்குளம்) கிராமங்களில் மும்முனை விநியோகம் காலை 6 மணி முதல் மதியம் 1.30 வரை, பின்னர் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை. மின்தடை நேரம் -பகல் 12 மணி முதல் 3 மணி வரை. இருமுனை விநியோகம்- பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை.

ஏர்வாடி(கீழக்கரை), பெருமாள்கோயில்(பரமக்குடி), திருப்புல்லாணி(ராமநாதபுரம்) கிராமங்களில் காலை 6 மணி முதல் பகல் 12 வரையும், இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும் மும்முனை விநியோகம் வழங்கப்படும். மின்தடை நேரம்-பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை. மாலை 3 மணி முதல் 6 மணி வரை இருமுனை விநியோகம் வழங்கப்படும்.

வங்காருபுரம்(அபிராமம்), கீரனூர்(முதுகுளத்தூர்), காவனூர், பேராவூர்(ராமநாதபுரம்) தாமரைக்குளம்(பெருங்குளம்) ஆகிய பகுதிகளில் மும்முனை விநியோகம் பகல் 12 மணி முதல் 6 மணி வரை. மின்தடை நேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. காலை 9 முதல் 12 மணி வரை இருமுனை விநியோகமாக வழங்கப்படும்.

அலங்கானூர்(சத்திரக்குடி), ஆர்.காவனூர்(ஆர்.காவனூர்), அருங்குளம்(பார்த்திபனூர்)வீரசோழன்(கமுதி) பகுதிகளில் பகல் 12 முதல் மாலை 6 வரை மும்முனை விநியோகமும், இருமுனை விநியோகம் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும், பின்னர் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மின்தடை நேரமாகவும் அறிவிக்கப்பட்டிருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி
மேலும் படிக்க>>>

| ]

''நீங்கள் இந்த பூமியில் பிறக்கும்போதே உங்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், உலக சுகங்கள், சுகத்தை அனுப விக்க ஆயுள், அதற்குத் தேவையான சக்தி என எல்லாவற்றையும் கொடுத்துத்தான் இறைவன் உங்களை இங்கே அனுப்பிவைக்கிறான். அதையும் மீறி, நீங்கள் ஆசைகளை மற்றவர்களிடம் கடன் வாங்கும்போதுதான் பிரச்னைகள் வருகின்றன.'' - இப்படி தன் பிரசங்கக் கூட்டங்களில் அடிக்கடி சொல்வார் சுவாமி பரமஹம்ச நித்யானந்தர். சொன்னபடியே தானும் நடந்திருந்தால், எந்தப் பிரச்னையும் வந்திருக்காதே!
மேலும் படிக்க>>>

| ]

இன்ஷா அல்லாஹ் வரும் மார்ச் 19 ஆம் தேதி வெள்ளி கிழமை மாலை 5.00 மணி அளவில் அபுதாபியில் PIWA சார்பில் சமுதாய கலந்துரையாடளுக்கு  எற்பாடு செய்ய பட்டுள்ளது.  நமது ஊரில் நடக்கும் பிரச்னைகள் பற்றியும், அதனை தீர்க்க நம்மால் முடிந்த முயற்சி மற்றும் பங்களிப்பை செய்யவும் UAE வாழ்  எல்லா சகோதரர்களும் கண்டிப்பாக சமுதாய சிந்தனையுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்லப்படுகிறார்கள்.
 
தயவு செய்து மெயில் வசதி இல்லாத சகோதரர்களுக்கும் இத்தகவலை எத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.
 
இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
 
 
அன்புடன்
 
கஸ்ஸாலி
சீனி முஹம்மது
பதாக்
அப்துல் ராசிக்
 
குறிப்பு: வெளி நாட்டில் வாழும் சகோதரர்களுடைய குடும்பங்களை பற்றி அவதூறு செய்திகள் வருவதால் சமுதாய நலன் கொண்டு எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ளவும்.
மேலும் படிக்க>>>


அன்பார்ந்த சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் இந்த இணையதளம் சரியான முறையில் Update செய்யப்பட வேண்டும் என்றால் ஊரில் உள்ளவர்களோ அல்லது வெளிநாட்டில் இருந்து கொண்டு ஊர் செய்திகளை அறிந்தவர்களோ தயவு செய்து onlinepdm@gmail.com என்ற email முகவரிக்கு செய்திகளை அனுப்பிதாருங்கள்...

ஊர் நலனில்...

ஊர் நலனில்...

*

*